SDPI கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது வெளியிடும் அறிக்கை:-
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சியின் நிலைபாடு குறித்து மாநில செயற்குழு கூடி விவாதித்தது.இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சி தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஓரிரு தினங்களில் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் இவற்றின் முதல்பட்டியல் வெளியிடப்படும். மேலும் கட்சியின் செயல்வீர்ர்கள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்ி விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக