குறிப்பாக,ம.ம.க போட்டியிடுகிற 5ல் நான்குதொகுதிகளில் sdpi போட்டியிடவில்லை,
அதேபோன்று முஸ்லிம் லீக் போட்டியிடுகிற 5ல்
நான்கில் போட்டியிடவில்லை.
சகோதர இயக்கங்களின் வெற்றிக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு நடந்துக் கொண்டுள்ளது,எஸ்டிபிஐ
'AIMIM' சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி, கிருஷ்னகிரி, மற்றும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேண
இது தவிர, மனிதநேயஜனநாயககட்சிபோட்டியிடும் தொகுதிகளிலும் கூட, தனது வேட்பாளர்களை நிறுத்தாமல் தவிர்த்துள்ளது எஸ்.டி.பி.ஐ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக