திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ விலகுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி அறிவித்துள்ளார்.
திமுக தரப்பிலிருந்து முறையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும், தங்களின் நிலைப்பாடு குறித்து நாளை தெரிவிக்க உள்ளதாகவும் தெஹலான் பாகவி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக