கடந்த 2015ம் ஆண்டு ஜீன் மாதம் தன்னுடைய கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில், சகோதரிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷொப்பிங் செய்யலாம் என்றும், சகோதரர்கள் வார நாட்களில் ஷொப்பிங் செய்யலாம் எனவும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
ஆண், பெண் என பாகுபாடு கருதி எழுதிய குற்றத்திற்காக Michalon –க்கு தற்போது 500 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Michalon கூறுகையில், இது துணிகளை விற்பனை செய்யும் கடை என்றும், முஸ்லிம் சகோதரிகள் வேண்டிக் கேட்டுக் கொள்ளவே அறிவிப்பு பலகை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக