Breaking News
recent

குவைத் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு 1200 கோடி குவைத் தினார் உதவியாக வழங்கியதாக தகவல்.!


குவைத் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு 1200 கோடி குவைத் தினார் உதவியாக வழங்கியதாக தகவலை குவைத் அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதைதவிர சில அறகட்டளைகள் மற்றும் சில உதவும் 
அமைப்புகளுக்கு 2 லட்சம் கோடி டாலர்கள் வழங்கியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.


உதவி என்று கேட்கும் நாட்டிற்கு இல்லை என்று சொல்லாமல் முடிந்த
அளவுக்கு உதவியால்தான் ஈரான் தாக்குதல் நேரத்தில் பிறநாடுகள் தங்களை கைவிடவில்லை என்று அந்த நாடுங்கள் தங்களுக்கு நிறைய உதவிகள் செய்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah அமீராக பதவியேற்ற பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் குவைத்தின் உதவி உலக நாடுகளில் பல இடங்களில் சென்றடைந்தது.


இதை தவிர சிரியின் மக்கள் உதவிக்காக நன்கொடை பெற நடந்த உலக நாடுகள் அமைப்பின் நடத்திய நான்கு கூட்டத்தில் மூன்று குவைத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.