வி்.களத்தூர் பள்ளிவாசல்தெரு பழைமணியார்வீடு(மர்ஹூம்) பக்கீர்முஹம்மது அவர்களின் மகன் (வக்கீல்)அப்துல்ரசீது அவர்கள் இன்று (28-03-16) காலை சென்னையில் வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் மையத் வி்.களத்தூருக்கு கொண்டுவரபட்டு அவர்வீட்டில் வைக்கபடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக