தொடர்ந்ர் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் மொத்தம் 1.40 இலட்சம் வாசகர்கள் வருகை தந்து, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரூ.1.81 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் வாசகர்கள் புத்தகங்களை ரூ.1.81 கோடிக்கு விற்பனையானது.!
தொடர்ந்ர் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் மொத்தம் 1.40 இலட்சம் வாசகர்கள் வருகை தந்து, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரூ.1.81 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக