Breaking News
recent

குவைத்தில் தீக்காய மூட்டிய கரிக்கட்டை புகை சுவாசித்து 2 தொழிலாளர்கள் பலி: ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதி.!


குவைத்தில் தீக்காய மூட்டிய கரிக்கட்டை புகை சுவாசித்து
2 தொழிலாளர்கள் பலி: ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் 
அனுமதி:


ஜனவரி 31:2016குவைத் அரபி(Sponsor) தினமும் வேலைக்கு வரும் தனது தொழிலாளர் வேலைக்கு வரவில்லை என்று அவர்கள் அறையில் சென்று பார்த்தார் அப்பொது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.


இதை தொடர்ந்து அறையினைஉடைத்து உள்ளே சென்று பார்த்த போது தொழிலாளர் பேச்சு மூச்சு இன்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 


அவர்களை சோதனை செய்த போதுஇருவர் இறந்ததாகவும் ஒருவர் கவலைக்கிடமாக இருந்ததை பார்த்து உடனடியாக மீட்டு குவைத்தில் உள்ள ஜஹ்ரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்என்று தெரிவித்துள்ளார்.


அவர்கள் குளிர்காயா மூட்டிய தீயில் இருந்து வெளிவந்த கார்பன் டை ஆக்சைடு வாய்ப்பு சுவாசித்து இவர்கள் இறந்துள்ளனர் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.