Breaking News
recent

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!


பெரம்பலூர் மாவட்டம், ஒலைப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் திமுக பிரமுகர் கருணாநிதியின் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும் ,ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அவர்களை கண்டித்தும், 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது, அவர்களை கண்டித்தும், ,இவர்கள் ஊழலை தட்டிகேட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.அருள் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,

 மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பா.அருள் அவரகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கண்டன உரை : திருச்சி நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரா .பிரபு .
அப்பா அசன் முகமது மாநில ஒருங்கிணைப்பாளர்,

சேது.மனோகரன்-திருச்சி மண்டல செயலாளர்முஹமது யூசுப் மறுமலர்ச்சி தமுமுக,கண்டன உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன் , மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.