இந்த போரில் சில தினங்களுக்கு முன்பு சிரியாவை ஆளும் பஷார் என்பவன் நுற்றுக்கணக்கான பச்சிழம் குழந்தைகளை படு கொலை செய்திருப்பது இஸ்லாமிய உலகில் கடும் அதிவர்லைகளை எழுப்பியிருக்கிறது
மக்காவில் நடை பெற்ற ஜீம்ஆ உரையில் பஷாரின் இந்த கொடுஞ் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் பதிவு செய்ய பட்டு சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்தனை செய்ய பட்டது
இறைவா இந்து முஸ்லிம் உம்மத்தை நீ பாதுகாப்பாயகா
இந்த உம்மத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்த குடியவர்களை நீயே கவனித்து கொள்வாயாக
பச்சிளம் குழந்தைகளை ஈவிரக்கம் இன்றி கொலை செய்த கொடியவர்களின் அரஜகத்திர்கு முடிவு கட்டி அந்த கொடியவர்களின் அரசை நீ முடிவுக்கு கொண்டு வருவாயாக
இறைவ உனது அடியார்களுக்காக உன்னிடம் மன்றாடுகிறோம் எங்களை பிரார்த்தனையை ஒப்பு கொண்டு சிரிய நாட்டு முஸ்லிம்களின் வாழ்வில் நிம்மதியை விரைந்து கொண்டு வருவாயாக
இவ்வாறு மக்கவில் நடை பெற்ற ஜீம்ஆவில் .இமாம் அவர்களால் பிரார்த்தனை செய்ய பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக