Breaking News
recent

பாபர் மஸ்ஜித் இடிப்பு, மும்பை கலவர வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் : அசத்துத்தின் உவைஸி அறிவிப்பு.....!!


யாகூப் மேமனை தூக்கிலிடப்பட்டது குறித்து மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தின் உவைஸி இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது....

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

9 க்கும் அதிகமான நீதிபதிகள் தூக்கு தண்டனை கூடாது என்று கூறியும் தூக்கு தண்டனை அளித்தது வருத்தம் அளிக்கிறது.

பாபர் மஸ்ஜித் இடிப்பு, மும்பை கலவர வழக்கு, குஜராத் கலவர வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தணடனையை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.