கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜித்தா அல்-சனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் சார்பாக 10வது இஸ்லாமிய மாநாடு நடைப்பெற்றது. இதில் குடும்பத்தோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
சிறுவர்களின் அறிவு திறனை வெளிபடுத்த 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி தனி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் பரிசு பெற்றனர்.
சிறப்புரை ஆற்றியவர்கள்:
மௌலவி இப்ராஹிம் மதனி
நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம்
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
கலாச்சார சீர்கேடுகள்
மௌலவி அப்பாஸ் அலி MISC
சூன்யம் ஓர் ஆய்வு
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி
மரணத்திற்கு பின் மனிதன்
இந்நிகழ்ச்சியினை islamkalvi.com நேரடி ஒளிபரப்பு செய்தது. குடும்பத்துடன் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டு தன்னார்வ தொண்டுகளையும் செய்துக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக