Breaking News
recent

துபையில் தமிழருக்கு ஷேக் பாராட்டு.!


அமீரகம் ராசல்கைமாவில்  கடந்த 35 வருடகாலமாக அரசுப் பணியில்  சிறப்புடன் பணியற்றியதற்காக.

தமிழகத்தைச் சேர்ந்த பஷீர் அஹமது அவர்களுக்கு ராசல்கைமா ஷேக் சவ்த் பின் சாகர்  அல் காஸ்மி  அவர்களால் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

பஷீர் அஹமது அவர்களின் சொந்த ஊர் அதிரையை அடுத்துள்ள மதுக்கூர்  என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.