SDPI கட்சியின் வி.களத்தூர் நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று 26.11.14 மாலை 6.40 மணியளவில் நகர தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகள் நூர் முஹம்மது, பைசல் அஹமது, நிசார் அலி, முஹம்மது ரபீக், இஸ்மாயில், ரியாஸ், தஸ்தகீர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் செயல்பாடுகள், பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1. வி.களத்தூரில் கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
1. வி.களத்தூரில் கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
2. டெங்கு காய்ச்சல் பரவுவதால் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் 05.12.14 ம் தேதி நடத்துவது.
3. டிசம்பர் மாதம் தீவிர உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நடத்துவது.
4. கொள்கை விளக்க கூட்டம் நடத்துவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக