Breaking News
recent

குவைத்தில் அபுஹலிஃபாவில் உள்ள உணவகத்தில் பன்றி இறைச்சி பறிமுதல்..!!



அபுஹலிஃபாவில் உள்ள உணவகத்தில் பன்றி இறைச்சி பறிமுதல்

அஹமதி நகராட்சி அதிகாரிகள் ஒரு சமீபத்திய பிரச்சாரத்தின் போது பஹாஹீல் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பன்றி இறைச்சி 80 கிலோ பறிமுதல் செய்துள்ளது. 


விசாரணை துறையினர் உணவகத்தை மூடியுள்ளனர். உணவக உரிமையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.