Breaking News
recent

சவுதி அரேபியாவில் திருமணம் நடந்த நொடியில் விவாகரத்து: கதறி அழுத மணப்பெண்.!!



சவுதி அரேபியா நாட்டில் நபர் ஒருவர் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், மனைவியை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் திருமணம் ஆவதற்கு முன்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் பார்த்து கொள்ள மாட்டார்கள். இந்நிலையில், மதினாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் சற்று வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. 

திருமணம் முடிந்த பின்னர், புகைப்படம் எடுப்பதற்காக பெண் முகத்தை காட்டிய போது தனக்கு பிடிக்கவில்லை என்றும் தான் பிடித்தது போன்று பெண் இல்லை எனவும் கணவர் கூறியுள்ளார். 

மேலும் உடனடியாக விவாகரத்து தருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து பெண் அழுதுள்ளார், மேலும் திருமணத்திற்கு வந்தவர்கள் கணவரை சமாதானம் செய்ய முயன்றும் வீணாகியது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.