சவூதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பாகிஸ்தானியர் ஒருவருக்கு புதன்கிழமை தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொஹமட் யுனுஸ் மொஹமட் ஷொயிப் என்ற மேற்படி நபருக்கு கிழக்கு மாகாணமான கடாப்பில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவர்கள் தொகை 57 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக