நாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்கிழமை 7 ஆம் தேதி முதல் இந்தியாவில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.!
இந்தியா வாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக