Breaking News
recent

இந்தியாவில் நாளை, புனித நோன்பு ஆரம்பம்.!


நாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அடுத்து நாளை செவ்வாய்கிழமை 7 ஆம் தேதி முதல் இந்தியாவில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.!

இந்தியா வாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..

VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.