இவ் ஆண்டு விழாவினை பொதுமக்கள் அனைவரும்
திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
குறிப்பு:மாலை 03.00 மணியளவில் மாணவ மாணவியர்களின் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் படிமன்றம் நடைபெற இருப்பாதால் பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து விழாவினை சிறப்பித்துத்தருமாறு அன்புடன் அழைகின்றோம்.
இப்படிக்கு:
மதரஸா நூருல் இஸ்லாம்&ஜமாத்தார்கள்
மற்றும்
நூருல் இஸ்லாம் இளைஞர் அணி
மில்லத்நகர்-வி.களத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக