இணையதள தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளி
ல் இந்தியாவும் உள்ளது. இத்த னைக்கும் இணையதள பாதுகாப் பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், முழுவதுமாக இதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இப் படிப்பட்ட நிலையில், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப் பிங் செய்பவரின் கணக்கு ரகசிய விவரங்களை திருடும் வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
‘‘டெக்ஸ்டர்’’ என்று பெயரிடப்பட்ட இந்த
வைரஸ், கடைகளி ல் கார்டு உரசும்போது அந்த கார்டில்
உள்ள கார்டுதாரரின் பெயர், கண க்கு எண், காலாவதி தேதி, சிவிவி எண் மட்டுமின்றி ரகசிய குறியீட் டு எண்ணையும் திருடி விடுகிறது. எனவே, பிஷ்ஷிங் மெயில் போன் றவை குறித்து உஷாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள ஒயர்லெஸ் நெட் வொர்க் குகள், பொது இணையதள மைய ங்களில் பண பரிவர்த்தனை செய் வதை தவிர்க்க வேண்டும் என அவசர நி லைக்கான இந்திய கணினி செயல்குழு (சிஇஆர்டி) அறிவு ரை கூறியுள்ளது.
மேலும் பின் நம்பர் அழு த்தும் இடத்திலும், கார்டு உரசும் இடத்திலும் வித் தியாசமாக எதாவது பொருத்தப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை கூறுகி ன்றனர். என்னதான் நவீன வசதிகள் வந்தாலும், கையில் பணம் கொடுத்து வாங்கினால்தான் பாதுகாப்பு என்று பழை ய நடைமுறைகளையே பயன்படுத்துபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக