இதையடுத்து இன்று, மோடியை அவர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில், முதலீடுகள் மற்றும் விசா தொடர்பாக கத்தார் – இந்தியா இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதுமட்டுமின்றி இருநாடுகளுடனான சைபர் குற்றங்கள் குறித்தும், எரிவாயு இறக்குமதி குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இந்தியாவின் மொத்த எரிவாயு இறக்குமதியில் கத்தாரிடம் 66 சதவீதம் பெற்று வருவதுடன், கத்தாரில் மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக