இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.
இங்கிலாந்து கேப்டன் கூக் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக வெள்ளையர் அல்லாத நாங்கு முஸ்லீம் வீரர்கள் இடம்பெற்றமை முக்கிய அம்சமாகும் மொயின் அலி ஆதில் ரஷீத் ,ஹஸீப் ஹமீத், சபர் அன்சாரி ஆகிய நாங்கு முஸ்லீம் வீரர்கள் இடம் பெற்றுள்ளதுடன் மொயின் அலி ஆட்டம் இழக்காமல் 99 ஓட்டங்களையும், ஹஸீப் ஹமீத் 31 ஓட்டங்களையும் பெற்று கொடுத்து அணியின் நிலையை பல படுத்தினர் .
கிரிக்கட் வரலாற்றில் முஸ்லீம் அல்லாத டெஸ்ட் கிரிக்கட் அணியில் அதிக அளவு முஸ்லீம் வீரர்கள் ஒரு போட்டியில் பங்கு பற்றியமை இதுவே முதல் தடவையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக