இந்நிலையில், யாரோ ஒரு பொறுப்பற்ற பெற்றோர் தங்களின் பச்சிளங்குழந்தையை ஆபத்தான மலைமுகட்டில் வைத்து ஞாபகார்த்த? போட்டோ என ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட தற்போது கடும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்து தண்டிக்கவும் பலரும் கோரி வருகின்றனர்.
ஏற்கனவே ஆபத்தோடு விளையாடும் செல்ஃபி பைத்தியங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற ஞாபகார்த்த சாபக்கேடுகள் வேறு முளைப்பது சமூகத்தில் என்னென்ன சேதங்களை விளைவிக்குமோ?
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக