இந்த புத்தக கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளும் நடந்து வருகிறது. மறைந்த இந்திய ஜனாதிபதியின் அக்னிச் சிறகுகள் என்ற நூல் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த நூலை பலரும் வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் பல்வேறு இந்திய நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக