Breaking News
recent

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சி.!


ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 35-வது சர்வதேச புத்தக கண்காட்சி 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த புத்தக கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளும் நடந்து வருகிறது. மறைந்த இந்திய ஜனாதிபதியின் அக்னிச் சிறகுகள் என்ற நூல் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


இந்த நூலை பலரும் வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் பல்வேறு இந்திய நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.