மக்கா,-கஃபாவில் குத்பா,தொழுகை என்பவற்றை ஹரம் ஷரீபின் இமாம்.அஷ்.ஷெய்க். பந்தர் பலீலாஹ் அவர்கள் நடத்திவைத்தார்கள்.
இரு ஹரம் ஷரீப்களின் தலைமை நிருவாகி.அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் மற்றும் மக்கா கவர்னர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் குழுவினர்,
இமாம்கள் என பல கலந்து கொண்டு பிரார்த்தனைகளிக் ஈடுபட்டனர்.
மதீனா-மஸ்ஜிதுன் நபவிய்யில் இமாம்.அஷ்.ஷெய்க். அப்துல் முஹ்ஸின் அல்காஸிம் அவர்களால் தொழுகை,குத்பா என்பன நிகழ்த்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக