உறுதிபடுத்தப்பட்ட ஆய்வுகளை தொடர்ந்து உடனடியாக இத்தகைய மருந்துப் பொருட்களை விற்பதற்கு தடை விதித்ததுடன் அவற்றை முழுமையாக கடைகளிலிருந்தும் அப்புறப்படுத்தவும், இறக்குமதி செய்யவும் முழுமையாக தடைவிதித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தப்படும் மூலிகை மருந்துகளை (Herbal Supplements) மற்றும் ஹெர்பல் காபி (Herbal Coffee) போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. இவற்றில் பல ஆண்களின் பலவீனமான 'ஆண்மை' அதிகரிப்பை குறிவைத்தே விளம்பரம் செய்து ஏமாற்றுகின்றனர் என்றும் இத்தகைய தடைசெய்யப்பட்ட ரசாயன கலப்பட மருந்துகள் (contain undeclared and unregistered drug ingredients) மரணத்திற்கே இட்டுச்செல்லும் எனவும் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக