வி்.களத்தூர் பள்ளிவாசல் சின்ன தெருவில் உள்ள மர்ஹூம் பம்பாய் தாஜுதீன் அவர்களின் மகன் அப்துல் பாரி என்பவர் இன்று(05-11-16) மதியம் சுமார் 1.45மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக