Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் பள்ளிவாசல் சின்ன தெருவில் உள்ள மர்ஹூம் பம்பாய் தாஜுதீன் அவர்களின் மகன்  அப்துல் பாரி  என்பவர் இன்று(05-11-16) மதியம் சுமார் 1.45மணிக்கு
வபாத்தாஹிவிட்டார்கள் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.