அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்தபடி, இன்று மாலை ஃபுஜைராவில் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மலைப்பகுதிகளில் திடீர் அருவிகளில் நீர் கொட்டியது.
ஃபுஜைரா மற்றும் கொர்பக்கான் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை மேலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக