வீட்டின் கொல்லைப்புறத்தில் ஓடிய பூனையை துரத்தியபோது தவறுதலாக கிணற்றுக்கு மேல் போடப்பட்டிருந்த பலகை மீது ஓட, வலுவிழந்திருந்த பலகை எடை தாங்காமல் விழுந்து நொறுங்கியது.
கிணற்றை மூடியிருந்த பலகை உடைந்ததை தொடர்ந்து குழந்தைகள் 4 பேரும் கிணற்று நீரில் விழுந்து மூழ்க, சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் மரணமடைந்தனர்.
ஒரு குழந்தை மட்டும் பலத்த காயங்களுடன் தீயணைப்பு துறை வீரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அல்லாஹ் குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை தந்தருள்வானாக!
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக