சவுதி அரேபியாவில் உள்ளது போன்ற ஷரியத்.. சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களுக்குமான தண்டனைச் சட்டமாக மாற்ற வேண்டும்.
குற்றவாளிகளைத் தண்டிக்காத சட்டத்தால் என்ன பயன்..?
எல்லா தரப்பிலும் குற்றங்கள் அதிகரித்திருப்பதும் குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதும் தான் சுதந்திர இந்தியாவின் பலன்கள். இளவரசர் கூட தப்பிக்க முடியலையே.
சிபி சக்கரவர்த்தி ..தேர்காலில் இட்டு மகனைக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கிய சோழன் நீதியெல்லாம் கதையாகவே நின்று விட்டனவே.
எனவே இந்தியாவின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களாகிய நாங்கள் இஸ்லாமிய கிரிமினல், மற்றும் சிவில் சட்டங்களை உடனடியாக பொது சட்டங்களாக்க வேண்டும் என கோருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக