நவம்பர் 12 இல் நடை பெற இருக்கும் இந்த பேரணி தொடர்ப்பான திட்டங்களை வகுப்பதற்கன ஆலோசனை கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடை பெற்றது
அதில் இந்தியாவில் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் உவைசி பதுருத்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மம்தா பானார்ஜியின் திருணாமுல் காங்கிரசை சார்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் உடப்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்
பொது சிவில் சட்டத்தை முழு மூச்சுடன் எதிர்க்க போவதா மேற்கு வங்க முதல்வர் கூறியுள்ள செய்தி அங்கு சுட்டி காட்ட பட்டது
பேரணியின் போது இந்தியாவை ஸ்தெம்பிக்க செய்வோம் என்றும் இமாம் பாராகாத்தி தெரிவித்தார்
RSS என்ற பயங்கர வாத அமைப்பை அழிக்கமால் விட போவதில்லை என்றும்
இமாம் பாராகாத்தி தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக