கிராம பகுதியை சேர்ந்த முகமது சோஹன் மற்றும் நியுருஷா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரது காதலுக்கும் இவர்களது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், வீட்டை விட்டு வெளியேறிய இக்காதல் ஜோடி, அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலில், ஊர் பஞ்சாயத்து தலைவர் சுதீர் குமார் சிங் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
சிவன் கோயில் தங்கள் காதல் திருமணம் நடந்துள்ளதால் அளவில்லாத மகிழ்ச்சியில் இருப்பதால், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிவன்கோயிலுக்கு செல்ல வேண்டும் என உறுதி எடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக