பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் நெருக்கடியின்றி வணக்கத்தில் ஈடுபடத்தக்க இவ் விஸ்தீரனப் பணிகள் தொடர்கின்றன.
வேலைத் தளத்தின் வேலைகளைக் கண்காணித்து, அவற்றை துரிதப்படுத்தும் வண்ணம் நேற்று சனிக்கிழமை (15-10-2016) இரு ஹரம் ஷரீப்களின் தலைமை நிருவாகி அஷ்ஷெய்க்.
அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்கள் தலைமையிலான குழு விஜயம் செய்து மேற்பார்வையிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக