இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பது பற்றியும், இதுபோன்ற நிலை நாம் வாழும் பூமிக்கு ஏற்படாதிருக்க மனிதர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் நோக்குடன் எதிர்வரும் 2020/2021 ஆண்டில் விண்வெளி கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முன்மாதிரி ஆய்வுக்கல (Flight Model) வடிவமைப்பை 2019 ஆண்டிற்குள் நிறைவு செய்து பரிசோதிக்கும் திட்டங்களை அமீரகம் செயல்படுத்தி வருகிறது.
முன்மாதிரி ஆய்வுக்கல சோதனைகளை தொடர்ந்து 2020/2021 ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஏவப்படும் என முஹமது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் 'எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன்' திட்ட அலுவலர் ஒமர் ஷரஃப் அவர்கள் தெரிவித்தார்.
Source: 7 Days / Msn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக