இதுவரை ஜூடிசியல் கவுன்சில் நீதிமன்றங்களே தொழிலாளர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாண்டு வந்த நிலையில் இனி தனி நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்.
இதற்காக சுமார் 99 துணை நிலை நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கான வழக்குகளை கையாளுவதற்கான சிறப்பு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
இவர்களிலிருந்து 80 நீதிபதிகள் உடனடியாக இந்த நீதிமன்றங்களில் பொறுப்பேற்கவுள்ளனர்.
Source: Arab News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக