Breaking News
recent

67 சகோதரர்கள் ரியாதில் இஸ்லாத்தை தழுவினர்.!


இறைவனின் மாபெரும் கிருபையினால் ரியாத்திலுள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் முஹர்ரம் 10 ஆம் நாள் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த 67 சகோதரர்கள் இறைவனின் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

இஸ்லாத்திற்கு பல புறங்களில் எதிர்ப்பு இருந்தாலும் இறைவனின் மார்க்கத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.