இந் நிலையில், இளவரசர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இளவரசர் அறிவித்தார்.
குவைத் அரசியலமைப்புப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். எனவே வரும் நவம்பர் 26 ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
-கல்ப் நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக