Breaking News
recent

கத்தாரில்சட்டவிரோதமாக குடியிருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள்நாட்டை விட்டு பொதுமன்னிப்பில் வெளியேறினார்கள்.!


சட்டவிரோதமாக குடியிருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஆறு வாரங்களில் கத்தார் நாட்டை விட்டு பொதுமன்னிப்பில் வெளியேறினார்கள்.

இன்னும் பலர் வெளீயேறுவதட்காக விண்ணப்பித்துள்ளனர் இவர்கள் பங்களாதேஷ், நேபால் மற்றும் இலங்கை போன்ற நாட்டவர்கள்..

தொழிலாளர் முதல் செயலாளரான "முகமது ரபீஉல் இஸ்லாமியம்" மூலம் இதுவரை, 700 க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினர் கத்தாரை விட்டு வெளியேற தூதரகங்களை உதவி முயன்று வருகின்றனர்.

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு கால அவகாசம் இன்னும் 45 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.