Breaking News
recent

முக்கிய செய்தி: பல வருடங்களாக நீங்கள்சவுதியில் பயன்படுத்தும் SIM இணைப்பு துண்டிக்கபடலாம் காரணம் இதோ.!


நீங்கள் தற்போது பண்படுத்தும் Mobile Sim Card-களை  உங்கள் விரல் அடையாளத்துடன் இணைக்க சவுதி அரசு அளித்த கால அவகாசம் வரும் ஜூலை 20 உடன் முடிவடைகின்றன.

இதன் பிறகுவிரல்அடையாளத்துடன் 
இணைக்க தவறிய SIM CARD இணைப்பு அனைத்துமே துண்டிக்கப்படும்.

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டுவந்த முதல் நாடு என்ற பெருமையை சவுதி பெறும்.

இதன்மூலமாக மற்ற நபர்கள் CIVIL ID மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும்PASSPORT பண்படுத்தி எடுக்கும் போலி இணைப்புகளை
முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

இதை தவரி தீவிரமாக செயல்பாடுகளும் பல அப்பாவி மக்களின் பெயரில் SIM CARD-களை எடுப்பதால் பல நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து சவுதியில் வேலை செய்யும் மக்கள் பல பிரச்சினைகள் சந்திக்கிறார் இதையும்  முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.