இதன் பிறகுவிரல்அடையாளத்துடன்
இணைக்க தவறிய SIM CARD இணைப்பு அனைத்துமே துண்டிக்கப்படும்.
இந்த நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டுவந்த முதல் நாடு என்ற பெருமையை சவுதி பெறும்.
இதன்மூலமாக மற்ற நபர்கள் CIVIL ID மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும்PASSPORT பண்படுத்தி எடுக்கும் போலி இணைப்புகளை
முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
இதை தவரி தீவிரமாக செயல்பாடுகளும் பல அப்பாவி மக்களின் பெயரில் SIM CARD-களை எடுப்பதால் பல நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து சவுதியில் வேலை செய்யும் மக்கள் பல பிரச்சினைகள் சந்திக்கிறார் இதையும் முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக