மீதான மத்திய அரசு மற்றும் மராட்டிய அரசின் வெறுப்பு உணர்வு அரசியலை கண்டித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11-00 மணியளவில் சேப்பாக்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
இதில் எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக,தேசியலீக்,இந்திய தவ்ஹீத் ஜமாத், உள்பட 23 அமைப்பின் சார்பில் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக