நம் மதுரை ஏர்போர்ட் அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க...
அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காலில் விழாத குறையாக ரூபாய் 2000 அல்லது 3000 வரை தருவதாக போரடிப் பார்த்தார்...
வெளிநாட்டில் நம் துயரை அறியாத அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டு விட்டு ஓடு என்று கூறிவுள்ளார்
சகோதரரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயேஉடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து எரிந்துவிட்டு வந்து விட்டார்...
இதை நாம் சும்மா விடுவதா அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள்...
நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள் இதே போல் இனியும் நடக்காமல் இருக்க பகிருங்கள் நண்பர்களே...
முகநூல்மதுரை மைந்தன் ஷரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக