அந்நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் சர்வதேச உறவுகள் அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் செய்த் அல் நஹ்யான் இப்பயங்கரவாதத் தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிவித்தலில்,
“பயங்கரவாதத்துக்கு எதிராக சவுதி அரேபியா எடுத்த அனைத்து நடவடிக்கைகளிலும் நாம் அவர்களுடன் செயற்பட்டுள்ளோம்” எனவும் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மன்னர் ஷேக் அப்துல்லாஹ் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ஆதரவை வழங்கும் எனவும், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதியற்றதாக மாற்ற பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர் எனவும் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக