தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் உரையாற்றும்போது, " தமிழகத்தில் மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்பட்டது.
நடப்பு ஆண்டில் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மேலும் மேம்படுத்தப்படும். தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இணையதளம் வழியாகவே ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக