Breaking News
recent

விழிப்புணர்வு_பதிவு எச்சரிக்கை...!


தூங்க போகும் முன்பே வீட்டின் அனைத்து தண்ணீர் குழாய்களும் மூடப்பட்டுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்.

நள்ளிரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே உள்ள தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவது போல் சத்தம் கேட்டால் அவசரப்பட்டு கதவை திறந்து வெளியே வர வேண்டாம் 

என்றும் அது வீட்டின் கதவினை திறக்க கொள்ளையர்கள் இப்போது புதிதாய் பயன்படுத்தும் உத்தி என்று நெல்லை சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.