Breaking News
recent

சவுதியில் நாய் அழ­கு­ போட்­டி நடத்திய இருவர் கைது.!


சவூதி அரே­பி­யாவில் நாய்­க­ளுக்­கான அழ­கு­ போட்­டியை நடத்­திய குற்­றச்­சாட் டில் இரு­வரை அந்­நாட்டுப் போலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

ஜித்தாவில்  இடம்­பெற்ற அந்தப் போட்டி நிகழ்ச்சி ஆரம்ப கட்­டத்­தி­லேயே இரத்துச் செய்­யப்­பட்­டது.

நாய்­களை   சவூதி அரே­பி­யாவில் வீட்டினுள் வைத்து வளர்க்க முடியாது.

அத்துடன் சவூதி அரே­பிய தலை­நகர் ரியாத்தில் நாய்­க­ளையும் பூனை­க­ளையும் செல்­லப்­பி­ரா­ணி­க­ளாக விற்­ப­தற்கு 2008 ஆம் ஆண்டில் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.