வி்.களத்தூர் மில்லத் நகர் மதினா தெருவில்உள்ள(மர்ஹூம்)போலிஸ் எஹசானல்லா அவர்களின் மனைவி நூர்ஜஹான் என்பவர் இன்று (01-07-16) இரவுசுமார் 8மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக