இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த நாட்டு பிரதமர் மெனுவல் வெல்ஸ் பிரான்ஸில் உள்ள பள்ளிவாயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்ள முடியாத படி தடை வித்திக்க பிரான்ஸ் அரசு ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அணமைக்காலமாக பிரான்ஸில் இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக