Breaking News
recent

குவைத்தில்ரமலான் மாதத்தின் நிகழ்ச்சிகள்போதுஇடத்தில்நடத்ததடைஅதிகாரிஅறிவிப்பு.!


குவைத்தில் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் நிறைவு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குவைத்தில் உள்ளஅமைப்புகள் மூலம் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்
ஆனால் இந்த வருடம் பாதுகாப்பு காரணங்களால் பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்று குவைத் Islamic  Afire Minster ஜக்குப்_அல்சானி தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ரமலான் பிரார்த்தனை நடைபெறும் மஸ்ஜித்களை பார்வையிட்ட பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இதனால் இந்த வருடம் பிரார்த்தனை மஸ்ஜிதுகளில் மட்டுமே நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக இந்தியா அமைப்பு முதல் நாட்டில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமைப்பு நடந்த இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.