Breaking News
recent

ஹிந்து பெருங்குடி மக்களின் ஆதரவுக் குரல்.!


ஹிந்து பெருங்குடி மக்களின் ஆதரவுக் குரல்.ஜாகிர் நாயக் சர்வதேச அறிவு ஜீவி,
அவர் மீது கை வைத்தால் இந்திய முஸ்லிம்களின் எதிர்ப்பை மட்டுமல்ல; வெளிநாடுகளின் தலையீடுகளையும் சந்திக்க வேண்டிவரும்
-ஞானபாரதி சின்னசாமி.


மனோஜ் பரத்'தின் பதிவை பாருங்கள்...


"ஐந்து வருடங்களுக்கு முன் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவை முதன் முதலில் கேட்டேன்..!
அவர் நிறுவ விரும்பும் கருத்தியலை உணர்ந்தேன்..! உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் ஒன்றின் அடிப்படையிலேயே அமையப்பட்டுள்ளன..!
அந்த ஒற்றுமையை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் மனிதர்கள் ஒன்றிணைவோம்..! என்று மனிதர்களுக்கிடையே எவ்வாறு இணக்கத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து பேசினார்..!! அருமையான ஆய்வு..!!
அவர் ஒரு இஸ்லாமியராக இருப்பதினாலேயே அவரது கருத்துக்கள் கவனிக்கப்படவில்லை..! அவர் மீதான காழ்புணர்வும்..!!
மேலும் அவர் தீவிரவாதம் குறித்து மும்பையில் பேசியதையும் கேட்டிருக்கிறேன்..!
தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையாகவே பேசினார்..!!
உலகின் ஆதிக்க, ஆளும் வர்க்கமே தீவிரவாதத்தை நடத்துபவர்கள்..!
இதை அவர் நிறுவியதாலேயே, அவர்களால் கட்டம் கட்டப்படுகிறார்..!
கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி இவ்வரிசையில் ஜாகிர் நாயக்கையும் வித்தியாசமாக கட்டம் கட்டுகிறது இந்துத்துவா..!"
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.