ரமலான் நோன்பை முன்னிட்டு, தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இஃப்தார் விருந்தளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விருந்தில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிறுபான்மை நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் யெச்சூரி உள்ளிட்
டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக